ADDED : ஏப் 17, 2026 11:22 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை தெப்பக்குளத்தில் ஜே.சி.ஐ., அமைப்பு சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நடந்தது.
முன்னாள் தேசிய தலைவர் கார்த்திகேயன், மண்டல தலைவர் மணிவண்ணன் உட்பட உறுப்பினர்கள் பங்கேற்று வாக்குரிமையின் முக்கியத்துவத்தை உணர்த்தினர். மதுரை ஜெய்சீஸ் அமைப்பினர் ஏற்பாடுகளை செய்தனர்.
