UPDATED : செப் 06, 2026 09:53 PM
ADDED : செப் 06, 2026 08:04 PM
அ நிறம் | அளவு
மதுரை:மதுரை செனாய் நகர் சேவாலயம் விடுதி மாணவர்களுக்கு பனை விதை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாற்றம் தேடி சமூகநல அறக்கட்டளை நிறுவனர் பாலமுருகன் விழிப்புணர்வு வழங்கினார். விடுதி காப்பாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
