sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 கவின் கொலை வழக்கில் ஜாமின் கோரி மனுதாக்கல்

/

 கவின் கொலை வழக்கில் ஜாமின் கோரி மனுதாக்கல்

 கவின் கொலை வழக்கில் ஜாமின் கோரி மனுதாக்கல்

 கவின் கொலை வழக்கில் ஜாமின் கோரி மனுதாக்கல்


ADDED : நவ 25, 2025 05:10 AM

Google News

ADDED : நவ 25, 2025 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கவின் கொலை வழக்கில் சிறையில் உள்ள சுர்ஜித்தின் தந்தை சரவணன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார்.

அதில், சம்பவத்தன்று ராஜபாளையத்தில் பணியில் இருந்தேன். ஊடகங்களில் செய்தி வெளியாகும் வரை எதுவும் தெரியாது. சுர்ஜித் எனது மகன் என்பதை தவிர வேறு எந்த தொடர்பும் கவின் கொலை வழக்கில் எனக்கு இல்லை. ஜாமின் கோரிய மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி கே.முரளி சங்கர் விசாரித்தார்.

மனு தாரர் தரப்பில், 'எஸ்.ஐ.,யாக பணியாற்றிய மனுதாரர், சம்பவத்தன்று பணியில் தான் இருந்தார். சிறையில் இருந்த காலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்' என வாதிடப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி., தரப்பில், மனுதாரர் சம்பவ இடத்தில் இருந்த ஆதாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கவின் தாயார் தரப்பில், வாதங்களை முன்வைக்க அவகாசம் கோரப்பட்டது.

இதையடுத்து விசாரணையை நவ.,27க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.






      Dinamalar
      Follow us