ADDED : செப் 29, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை காஞ்சிகாமகோடி மடத்தில் புரட்டாசி சனியை முன்னிட்டு சேஷகிரி தலைமையில் ஹரிபக்த சமாஜம் குழுவினரின் பஜனை, பாராயணம் நடந்தது.
மடத்தின் தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் வெங்கட்ரமணி, நிர்வாகிகள் ஸ்ரீகுமார், ஸ்ரீராம் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.