ADDED : பிப் 20, 2026 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: திருவேடத்தில் பா.ஜ., சார்பில் 'நாளை நமதே தமிழ்நாடும் நமதே' தெருமுனை பிரசாரம் நடந்தது. சக்திகேந்திர பொறுப்பாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.
கிளைத்தலைவர் தசரதன் வரவேற்றார். தேசிய செயற்குழு உறுப்பினர் பழனிவேல்சாமி, மாவட்ட பொருளாளர் தங்கவேல்சாமி, துணைத் தலைவர் முருகேஸ்வரி, மண்டல்தலைவர் கதிர்வேல், பொதுச் செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தனர்.
மண்டல் செயலாளர் மாரிமுத்து, துணைத் தலைவர்கள் ராம் பிரசாத், கருப்பசாமி, மகளிரணி செல்வி, முருகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.

