ADDED : பிப் 24, 2026 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: பொதும்பு மற்றும் கட்டப்புளி நகரில் பா.ஜ., சார்பில் சக்தி கேந்திரா 'நாளை நமதே தமிழ்நாடு நமதே' என்ற தலைப்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி, மீனவரணி மாநில நிர்வாகி சண்முகநாதன், பொதுச்செயலாளர் தவமணி, பிரசார பிரிவு மாவட்ட நிர்வாகி செல்வம், மண்டல் தலைவர் கணேசன், முன்னாள் தலைவர் முத்துப்பாண்டி பேசினர்.
பொதும்பு சக்தி கேந்திரா பொறுப்பாளர் மணிகண்டன், கிளைத் தலைவர்கள் தங்கராஜ், காவேரி மன்னன், விஜய், ஒன்றிய பொருளாளர் தங்கப்பாண்டி, முன்னாள் படை வீரர் பிரிவு மாவட்ட தலைவர் அசோக், அ.தி.மு.க., ஒன்றிய துணைச் செயலாளர் ராகுல், சாமிநாதன், அ.ம.மு.க., நிர்வாகி அரவிந்த், பிரபு, பொதும்பு கிளை செயலாளர் சுவாமிநாதன் பங்கேற்றனர்.

