sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மார்ச்சுவரியில் ஆதரவற்றோர் உடல்கள் அரசு மருத்துவமனைக்கு 'தலைவலி'

/

மார்ச்சுவரியில் ஆதரவற்றோர் உடல்கள் அரசு மருத்துவமனைக்கு 'தலைவலி'

மார்ச்சுவரியில் ஆதரவற்றோர் உடல்கள் அரசு மருத்துவமனைக்கு 'தலைவலி'

மார்ச்சுவரியில் ஆதரவற்றோர் உடல்கள் அரசு மருத்துவமனைக்கு 'தலைவலி'


ADDED : மே 18, 2025 03:04 AM

Google News

ADDED : மே 18, 2025 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை மார்ச்சுவரியில் ஆதரவற்றோர் உடல்கள் குவிந்துள்ளதால் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தலைவலியாக உள்ளது.

விபத்து, பிற காரணங்களால் பிரேத பரிசோதனை செய்யப்படும் உடல்கள் அதிகபட்சம் 2 நாட்களுக்குள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விடும். ரோட்டில் இறந்து கிடப்பவர்கள், உறவினர்கள் துணையின்றி மருத்துவமனை வார்டில் அனுமதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை அந்தந்த எல்லைக்குட்பட்ட போலீசார் அடையாளம் கண்டு ஒப்படைக்கும் வரை மார்ச்சுவரியில் பாதுகாக்கப்படும்.

இங்கு 34 உடல்கள் வைப்பதற்கு 'ப்ரீசர்' வசதியுள்ளது. ஏப்., கடைசி வாரம் முதல் அடையாளம் காணப்படாத உடல்களை தற்போது வரை போலீசார் எடுத்துச் செல்லவில்லை.

இதுகுறித்து மருத்துவஅதிகாரி கூறும் போது, ''சித்திரை திருவிழாவை காரணம் காட்டி உடல்களை பெறாமல் போலீசார் காலம் தாழ்த்திக் கொண்டே இருக்கின்றனர். குறைந்தபட்சம் ஒருவாரம் முதல் 10 நாட்களுக்குள் உடல்களை அடையாளம் காணமுடியாவிட்டால் மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் படிப்புக்கு பயன்படுத்த கமிஷனர் லோகநாதன் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.






      Dinamalar
      Follow us