sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கொலை வழக்கில் சகோதரர்கள் கைது

/

கொலை வழக்கில் சகோதரர்கள் கைது

கொலை வழக்கில் சகோதரர்கள் கைது

கொலை வழக்கில் சகோதரர்கள் கைது


ADDED : பிப் 18, 2024 01:08 AM

Google News

ADDED : பிப் 18, 2024 01:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: மேலுார் அருகே வெள்ளரிப்பட்டியில் அசாம் மற்றும் ஒடிசா மாநிலங்களை சேர்ந்தவர்கள் இரண்டு அறைகளில் தனித்தனியாக தங்கி தனியார் தொழிற்சாலையில் பணிபுரிகின்றனர்.

இவர்களுக்குள் புத்தாண்டு கொண்டாடியது தொடர்பாக முன்விரோதம் இருந்தது. பிப்., 9 அறையில் தனியாக இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த தேபாருவை ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சகோதரர்கள் பாலகிருஷ்ணா காதர்கா 32, தபாஸ் காதர்கா 30, தாக்கியதில் இறந்தார். பாலகிருஷ்ணா காதர்கா உள்ளிட்ட 2 பேரும் ஒடிசா மாநிலத்திற்கு தப்பினர்.

போலீசார் ஒடிசா சென்று இருவரையும் கைது செய்து மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us