sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பேரையூரில் 'புஸ்' ஸ்டாண்ட்

/

பேரையூரில் 'புஸ்' ஸ்டாண்ட்

பேரையூரில் 'புஸ்' ஸ்டாண்ட்

பேரையூரில் 'புஸ்' ஸ்டாண்ட்


ADDED : பிப் 12, 2024 05:08 AM

Google News

ADDED : பிப் 12, 2024 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: பேரையூரில் டூவீலர் வாகனங்களை ஆக்கிரமித்து நிறுத்துவதால் பஸ் ஸ்டாண்ட் கட்டியதற்கான நோக்கமே மாறிப்போனது.

பேரையூரில் பஸ் ஸ்டாண்டில் இருந்து தென்மாவட்ட நகரங்கள் அனைத்துக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேரையூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வரும் பயணிகள் கொண்டு வரும் டூ வீலர்கள், கார்களை பஸ் நிலையத்தில் நிறுத்திவிட்டு பஸ்சைப் பிடித்துச் செல்கின்றனர்.

பஸ் நிலையத்திற்குள் டூவீலர்களையும், கார்களையும் நிறுத்திச் செல்வதால் பஸ்களுக்கென ஊர்வாரியாக ஒதுக்கப்பட்ட பகுதிகளில் நிற்பதற்கு பதில் வேறு இடத்தில் நிற்கின்றன. இதனால் பயணிகள் குழப்பம் அடைகின்றனர். பஸ் நிலையத்திற்குள் இருக்கும் பேரூராட்சி அலுவலகமும் இதை கண்டு கொள்வதில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us