sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பஸ் நிறுத்தம்: தினமும் 3 கி.மீ., நடை

/

பஸ் நிறுத்தம்: தினமும் 3 கி.மீ., நடை

பஸ் நிறுத்தம்: தினமும் 3 கி.மீ., நடை

பஸ் நிறுத்தம்: தினமும் 3 கி.மீ., நடை


ADDED : மார் 05, 2024 05:09 AM

Google News

ADDED : மார் 05, 2024 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம், : மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து 5டி அரசு டவுன் பஸ் திருப்பரங்குன்றம், கூத்தியார்குண்டு வழியாக கருவேலம்பட்டிக்கு இயக்கப்பட்டது. தற்போது கூத்தியார்குண்டு, கருவேலம்பட்டி இடையேயுள்ள ரயில்வே தண்டவாளப் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடப்பதால் அரசு டவுன் பஸ் ரயில்வே கேட் வரை இயக்கப்படுகிறது.

இதனால் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள், கைக்குழந்தை வைத்திருப்பவர் கருவேலம்பட்டிக்கு 3 கி.மீ., நடந்து செல்லும் நிலை உள்ளது. அந்த டவுன் பஸ்சை கப்பலுார் பாலம் வழியாக ஐ.ஓ.சி., முன்புள்ள சாலை வழியாக கருவேலம்பட்டி வரை இயக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் நாம் தமிழர் கட்சி கிளை செயலாளர் குருமூர்த்தி உள்ளிட்டோர் மனு அளித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us