sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ரோடு அகலப்படுத்த கணக்கிடும் பணி

/

ரோடு அகலப்படுத்த கணக்கிடும் பணி

ரோடு அகலப்படுத்த கணக்கிடும் பணி

ரோடு அகலப்படுத்த கணக்கிடும் பணி


ADDED : பிப் 08, 2024 05:14 AM

Google News

ADDED : பிப் 08, 2024 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம், : திருமங்கலம் - மதுரை ரோடு ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் மிகவும் சுருங்கி விட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

இந்நிலையில் நேற்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ரோட்டை அகலப்படுத்துவதற்காக அளந்து கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர். ரோடுகள் அகலப்படுத்தப்படுவதோடு, சாக்கடைகள் இடிக்கப்பட்டு மீண்டும் புதிதாக கட்டப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரோட்டை அகலப்படுத்தும் பணிக்கு முன்னதாக ஆக்கிரமிப்புகளை முதலில் அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us