ADDED : அக் 26, 2025 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தில் உண்டாங்கல் மலை அருகே திருமங்கலம் கால்வாயிலிருந்து பிரிந்து செல்லும் துணை கால்வாய் உடைக்கப்பட்டு முறைகேடாக விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.
நீர்வளத்துறை உதவி பொறியாளர் செல்லையா விக்கிரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

