sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பேரையூரில் கால்வாய்கள் சீரமைப்பு

/

பேரையூரில் கால்வாய்கள் சீரமைப்பு

பேரையூரில் கால்வாய்கள் சீரமைப்பு

பேரையூரில் கால்வாய்கள் சீரமைப்பு


ADDED : ஆக 18, 2025 03:04 AM

Google News

ADDED : ஆக 18, 2025 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: பேரையூர் நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட நீர்வரத்து கால்வாய்கள் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

பேரையூர் தாலுகாவில் டி.கல்லுப்பட்டி, அத்திபட்டி, சேடப்பட்டி, மங்கல்ரேவு பகுதிகளில் நீர் வரத்து கால்வாய்கள் புதர் மண்டி தண்ணீர் செல்ல வழி இன்றி இருந்தது. மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் வரத்து கால்வாய்களை மண் அள்ளும் இயந்திரம் மூலம் சுத்தப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மோகனகாந்தி, உதவி கோட்ட பொறியாளர் பிரேம்ஆனந்த், இளநிலை பொறியாளர் சுந்தர்ராஜன் கண்காணிப்பில் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us