sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆதிநாராயணன் மீது வழக்கு

/

ஆதிநாராயணன் மீது வழக்கு

ஆதிநாராயணன் மீது வழக்கு

ஆதிநாராயணன் மீது வழக்கு


ADDED : மார் 17, 2024 01:09 AM

Google News

ADDED : மார் 17, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: கள்ளிக்குடி அருகே மையிட்டான்பட்டி ஆதிநாராயணன் 52. மருது சேனை அமைப்பின் தலைவர். 2 நாட்களுக்கு முன் இவர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இவ்வழக்கை உரிய முறையில் விசாரிக்கவில்லை எனக் கூறி அன்று கப்பலுார் டோல்கேட்டை தனது ஆதரவாளர்களோடு முற்றுகையிட்டார்.

ஆதிநாராயணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள டோல்கேட் தடுப்புகள், சென்சார் கருவிகளை சேதப்படுத்தியதாகவும், ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் திட்ட மேலாளர் மது புகாரில் ஆதிநாராயணன், அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us