நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் காமராஜர்புரம் சுந்தரபாண்டி 34. விருதுநகர் ஆயுதப்படை போலீசாக உள்ளார். சில நாட்களுக்கு முன்பு உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்ற போது, சின்னப்பாண்டி என்பவரோடு தகராறு ஏற்பட்டு அடிதடியாக மாறியது.
சின்னப்பாண்டியையும், அவரது மகள் பாண்டீஸ்வரியையும் தாக்கியதாக சுந்தரபாண்டி மீது திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.