sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கோயிலில் படப்பிடிப்புக்கு  எதிராக வழக்கு 

/

கோயிலில் படப்பிடிப்புக்கு  எதிராக வழக்கு 

கோயிலில் படப்பிடிப்புக்கு  எதிராக வழக்கு 

கோயிலில் படப்பிடிப்புக்கு  எதிராக வழக்கு 


ADDED : ஜூலை 24, 2025 05:38 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமி கோயிலில் 'வேட்டுவம்' சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய வழக்கில் அறநிலையத்துறை பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சேலம் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு:

திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமி கோயில் பழமையானது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில். இதன் வளாகத்தில் 'நீலம் ஸ்டுடியோ' சினிமா தயாரிப்பு குழுவினர் அனுமதி பெறாமல் ஜூன் 29 முதல் ஜூலை 1 வரை 'வேட்டுவம்'படப்பிடிப்பு நடத்தினர்.

பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கியை பயன்படுத்தினர். பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கோயிலில் படப்பிடிப்பு நடத்த அனுமதித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.

அரசு தரப்பு,'உரிய அனுமதியுடன் படப்பிடிப்பு நடந்தது,' என தெரிவித்தது.

நீதிபதி,'அறநிலையத்துறை மயிலாடுதுறை இணை கமிஷனர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்,' என உத்தரவிட்டு ஒத்திவைத்தார்.






      Dinamalar
      Follow us