sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விபத்து சிகிச்சை பிரிவு திருமங்கலத்தில் துவக்க வழக்கு

/

விபத்து சிகிச்சை பிரிவு திருமங்கலத்தில் துவக்க வழக்கு

விபத்து சிகிச்சை பிரிவு திருமங்கலத்தில் துவக்க வழக்கு

விபத்து சிகிச்சை பிரிவு திருமங்கலத்தில் துவக்க வழக்கு


ADDED : அக் 31, 2025 01:50 AM

Google News

ADDED : அக் 31, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, அக்.31-

மதுரை வெரோணிக்கா மேரி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

மேலுார் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சை பிரிவு உள்ளது. திருமங்கலம் வழியாகச் செல்லும் நான்குவழிச் சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. விபத்து வழக்குகளை கையாள திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை ஏற்படுத்த வேண்டும். அதற்குரிய 'சிடி' ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ கட்டமைப்பை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சகா ஆஜரானார்.

நீதிபதிகள் தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலர், மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குனர், இணை இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு நவ.14 க்கு ஒத்திவைத்தனர்.






      Dinamalar
      Follow us