sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இந்திய மருத்துவத்திற்கு நிதி ஒதுக்ககோரிய வழக்கு தள்ளுபடி

/

இந்திய மருத்துவத்திற்கு நிதி ஒதுக்ககோரிய வழக்கு தள்ளுபடி

இந்திய மருத்துவத்திற்கு நிதி ஒதுக்ககோரிய வழக்கு தள்ளுபடி

இந்திய மருத்துவத்திற்கு நிதி ஒதுக்ககோரிய வழக்கு தள்ளுபடி


ADDED : ஜூலை 17, 2025 06:00 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: இந்திய மருத்துவ முறைகள் மற்றும் ஓமியோபதி மருத்துவத்தை பாதுகாக்க போதிய நிதி ஒதுக்க அரசுக்கு உத்தரவிட தாக்கலான வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

மதுரை முருகேசன் தாக்கல் செய்த மனுவில்,சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகள் மற்றும் ஓமியோபதி மருத்துவத்தை பாதுகாக்க போதிய நிதி ஒதுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்' எனக் குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு: நீதித்துறையின் மறு ஆய்வு அதிகாரங்களை பயன்படுத்தி மனுவில் கோரியுள்ளபடி இந்திய மருத்துவ முறைகளுக்கு அதிக நிதி ஒதுக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது. நிதி ஒதுக்கீடு என்பது அரசு எடுக்க வேண்டிய கொள்கை முடிவு. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us