sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

திருச்சியில் ஆட்டோக்களுக்கு இடம் ஒதுக்க வழக்கு

/

திருச்சியில் ஆட்டோக்களுக்கு இடம் ஒதுக்க வழக்கு

திருச்சியில் ஆட்டோக்களுக்கு இடம் ஒதுக்க வழக்கு

திருச்சியில் ஆட்டோக்களுக்கு இடம் ஒதுக்க வழக்கு


ADDED : ஏப் 26, 2025 03:38 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 03:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : திருச்சி ஆட்டோ தொழிலாளர் பாதுகாப்பு சங்கம் பொதுச் செயலாளர் கோபி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 300 பேர் ஆட்டோக்களை இயக்குகிறோம். திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. மே 9 ல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.

எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அங்கு ஆட்டோ ஸ்டாண்ட் அமைக்க வலியுறுத்தி தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மைச் செயலர், கலெக்டருக்கு மனு அனுப்பினோம்.

பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு அதிகாரிகளிடம் விபரம் பெற்று அரசு வழக்கறிஞர் 8 வாரங்களில் தெரிவிக்க உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us