நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: கால்நடை பராமரிப்புத் துறை சார்பில்  அரியூரில் சுகாதார, விழிப்புணர்வு முகாம் நடந்தது.  உதவி டாக்டர்கள் முனியாண்டி, தாரணி  கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
ஆய்வாளர் சுகப்பிரியா  கருவூட்டல் பணி செய்தார்.  சிறந்த கன்றுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

