sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

'மொழி, மாநில உரிமைக்காக முதல்வர் போராடுகிறார்'

/

'மொழி, மாநில உரிமைக்காக முதல்வர் போராடுகிறார்'

'மொழி, மாநில உரிமைக்காக முதல்வர் போராடுகிறார்'

'மொழி, மாநில உரிமைக்காக முதல்வர் போராடுகிறார்'


ADDED : மார் 17, 2025 07:26 AM

Google News

ADDED : மார் 17, 2025 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை பழங்காநத்தத்தில் மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தி.மு.க., இளைஞரணி சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது.

அதில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது: தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்திற்கு மத்திய அரசு அநீதி ஏற்படுத்த முயற்சிக்கிறது. மாநில உரிமையை மீட்டெடுக்க வேண்டிய முக்கிய காலகட்டம் இது. மத்திய அரசு நினைத்தபடி மறுசீரமைப்பு நடந்தால் தென் மாநிலங்களில் பெரும்பாலான தொகுதிகள் குறையும். மாநில உரிமை பறிபோகும்.

தற்போது மொழித் திணிப்பையும் மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மொழி, மாநில உரிமையை பாதுகாக்கும் போராட்ட களத்தில் முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெறுவார் என்றார்.






      Dinamalar
      Follow us