sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வாடகை கட்டடத்தில் வாடும் குழந்தைகள்

/

வாடகை கட்டடத்தில் வாடும் குழந்தைகள்

வாடகை கட்டடத்தில் வாடும் குழந்தைகள்

வாடகை கட்டடத்தில் வாடும் குழந்தைகள்


ADDED : ஜூலை 14, 2025 02:32 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: பேரையூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே அங்கன்வாடி மையம் சேதமடைந்து இருப்பதால் வாடகை வீட்டில் போதுமான வசதிகள் இன்றி குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.

அங்கன்வாடி கட்டடம் கட்டி பல ஆண்டுகள் ஆனதால் சேதம் அடைந்து போனது.

எனவே தற்காலிகமாக அருகேயுள்ள வாடகை வீட்டில் வைத்து பணியாளர்கள் குழந்தைகளை பராமரிக்கின்றனர். வாடகை வீட்டில் போதுமான வசதி இல்லை. எனவே குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.

குழந்தைகளின் நலன் கருதி டி.கல்லுப்பட்டி ஒன்றிய அதிகாரிகள் புதிய அங்கன்வாடி கட்டடத்தை விரைவாக கட்ட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.






      Dinamalar
      Follow us