sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சி.ஐ.டி.யு., மாவட்ட மாநாடு துவக்கம்

/

சி.ஐ.டி.யு., மாவட்ட மாநாடு துவக்கம்

சி.ஐ.டி.யு., மாவட்ட மாநாடு துவக்கம்

சி.ஐ.டி.யு., மாவட்ட மாநாடு துவக்கம்


ADDED : ஆக 31, 2025 04:55 AM

Google News

ADDED : ஆக 31, 2025 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் சி.ஐ.டி.யு., மாவட்ட மாநாடு தலைவர் தெய்வராஜ் தலைமையில் நேற்று துவங்கியது.

முன்னதாக பேச்சியம்மன் படித்துறையில் ஊர்வலத்தை, அகில இந்திய காப்பீட்டு கழக ஊழியர் சங்க கோட்டத் தலைவர் சுரேஷ்குமார் துவக்கி வைத்தார்.

வெங்கடேசன்எம்.பி., பேசுகையில், ''ஆயிரத்து 600 தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி வழங்கினால் அவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதுவே மாதம் ரூ.ஆயிரம் உதவித் தொகையாக கொடுத்தால் பல ஆயிரம் ஓட்டுகள் கிடைக்கும்.

இவ்வாறு எல்லாவற்றையும் ஓட்டாக பார்ப்பதால் பணம் கொடுத்து ஓட்டு வாங்குகின்றனர். வாக்காளருக்கு நிதியை கொடுத்துவிட்டு, போராடுபவர்களை அரசு கதற விடுகிறது'' என்றார்.

மாநில உதவித் தலைவர் மகாலட்சுமி, செயலாளர் சந்திரன், மாவட்ட துணைத் தலைவர் சுப்பையா, உதவித் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் லெனின், துணைச் செயலாளர் அழகர்சாமி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us