sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பிப்.12ல் பேரையூரில் ரேஷன் கடைகள் அடைப்பு

/

பிப்.12ல் பேரையூரில் ரேஷன் கடைகள் அடைப்பு

பிப்.12ல் பேரையூரில் ரேஷன் கடைகள் அடைப்பு

பிப்.12ல் பேரையூரில் ரேஷன் கடைகள் அடைப்பு


ADDED : பிப் 08, 2024 04:55 AM

Google News

ADDED : பிப் 08, 2024 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, : பொங்கல் பண்டிகை இலவச வேட்டி, சேலை எடுப்பதற்காக ஜன.,7ல் பேரையூர் தாசில்தார் அலுவலகம் சென்ற பெருங்காமநல்லுார் ரேஷன் கடை விற்பனையாளர் பாண்டியை தேர்தல்தாசில்தார் வீரமுருகன் தாக்கியதாக புகார் எழுந்தது.

ஒருமாதமாகியும்அவர் மீது நடவடிக்கை எடுக்காததால் பிப்.,12ல் பேரையூரில் உள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் ரேஷன் கடைகள் அடைக்கப்படும் என தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்க கவுரவ செயலாளர் ஆசிரியத்தேவன், தலைவர் ராஜா, நிர்வாகிகள் கணேசன், திருச்சிற்றம்பலம், பாரூக் அலி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us