sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கிராமிய கலைஞர்களுக்கு கலெக்டர் பாராட்டு

/

கிராமிய கலைஞர்களுக்கு கலெக்டர் பாராட்டு

கிராமிய கலைஞர்களுக்கு கலெக்டர் பாராட்டு

கிராமிய கலைஞர்களுக்கு கலெக்டர் பாராட்டு


ADDED : பிப் 04, 2025 05:19 AM

Google News

ADDED : பிப் 04, 2025 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: சமீபத்தில் டில்லியில் நடந்த குடியரசு தினவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த கிராமிய கலைஞர்கள் நுாறு பேர் பங்கேற்றனர்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் மதுரையில் இருந்து கோவிந்தராஜ் தலைமையில் சென்றிருந்த நுாறு கலைஞர்களும் இந்தியா கேட் பகுதியில் தலையில் கரகத்துடன், வீரநடை போட்டு பார்வையாளர்களை கவர்ந்தனர்.

இந்நிகழ்ச்சிக்காக கடந்த ஒரு மாதமாக தீவிர பயிற்சியை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சி முடிந்து மதுரை திரும்பிய கலைஞர்களை மதுரை கலெக்டர் சங்கீதா சந்தித்து பாராட்டு தெரிவித்தார். அதேபோல டில்லி குடியரசு தினவிழாவில் பங்கேற்ற மாணவர்களையும் கலெக்டர் பாராட்டினார்.






      Dinamalar
      Follow us