sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கல்லுாரி முதல்வர் அறை முற்றுகை

/

கல்லுாரி முதல்வர் அறை முற்றுகை

கல்லுாரி முதல்வர் அறை முற்றுகை

கல்லுாரி முதல்வர் அறை முற்றுகை


ADDED : செப் 18, 2025 04:48 AM

Google News

ADDED : செப் 18, 2025 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரி முதல்வர் அறையை தொகுப்பூதிய ஆசிரியர்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு யு.ஜி.சி., வழிகாட்டுதல்படி சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.,12 முதல் பல்கலை கல்லுாரி உறுப்புக் கல்லுாரிகள் கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

நிர்வாகம் சார்பில் பேச்சு வார்த்தை நடத்த முன் வராததால் நேற்று முதல்வர் ஜார்ஜ் அறையை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் உள்ளே அமர்ந்தனர்.

பேச்சுவார்த்தை நடத்தி, இரண்டு வாரத்திற்குள் கோரிக்கையை நிறை வேற்ற நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதியளித்தார்.

இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டதாக சங்கத் தலைவர் வெள்ளையன், செயலாளர் பழனிகுமார், பொருளாளர் பிரபாகரன் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us