sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்

/

பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்

பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்

பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்


ADDED : ஆக 22, 2025 03:03 AM

Google News

ADDED : ஆக 22, 2025 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் பள்ளி மாணவர்களுக்கு இடையிலான சுதந்திர தின ஓவியம், நாடகம், பேச்சுப்போட்டி நடந்தது.

பொருளாளர் பாஸ்கர் தலைமை வகித்தார். முதல்வர் பொன்னி, சவுராஷ்டிரா கல்லுாரி முதல்வர் ஸ்ரீனிவாசன், நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் அய்யர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். நிர்வாக குழு உறுப்பினர் சரவணன் முன்னிலை வகித்தார்.

தமிழ் பேச்சுப்போட்டியில் பிரஜனா மெட்ரிக் பள்ளி பிருதிவிகா, ஓவியப் போட்டியில் கீர்த்தனா தேவி முதல் பரிசு, ஆங்கில பேச்சு, நாடகப்போட்டியில் மகாத்மா குளோபல் பள்ளி அஸ்விகா, சர்வேஷ் ராஜ், கங்கேஸ்வரன், ஸ்ரீஅஸ்வத், இனிய நிர்மலா சம்யுக்தா குழுவினர் முதல் பரிசு பெற்றனர். பேராசிரியர்கள் சத்யபிரியா, ஷெர்லி ரொவீனா தொகுத்துரைத்தனர்.

நாவலர் சோமசுந்தர பாரதியார் மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் முனியம்மாள் பரிசு வழங்கினார். வணிகவியல் கணினி மேம்பாட்டுத்துறை தலைவர் மஞ்சுளா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us