sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 நீதிபதிக்கு மிரட்டல் எஸ்.பி.,யிடம் புகார்

/

 நீதிபதிக்கு மிரட்டல் எஸ்.பி.,யிடம் புகார்

 நீதிபதிக்கு மிரட்டல் எஸ்.பி.,யிடம் புகார்

 நீதிபதிக்கு மிரட்டல் எஸ்.பி.,யிடம் புகார்


ADDED : டிச 12, 2025 04:25 AM

Google News

ADDED : டிச 12, 2025 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு, முகநுால் பக்கத்தில் மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க, மதுரை எஸ்.பி., அரவிந்த்திடம் புகார் அளிக்கப்பட்டது.

பாரதிய பார்வர்டு பிளாக் மாநில இளைஞரணி தலைவர் சத்திய சுபாஷ் அளித்த மனு:

மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்றலாம் என, நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதற்காக சமூக வலைதளங்களில் நீதிபதியை ஆபாச வார்த்தைகளால் திட்டியும், அவரது புகைப்படத்தை பதிவிட்டு, அருவருக்கத்தக்க வகையில் சித்தரித்தும், நீ தித்துறையை களங்கப்படுத்தும் விதமாக ராம் சேகுவாரா என்ற முகநுால் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது .

சம்பந்தப்பட்ட முகநுால் பக்கத்தை பயன்படுத்தும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us