தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நகல் எரிப்பு போராட்டம்

 நகல் எரிப்பு போராட்டம்

 நகல் எரிப்பு போராட்டம்


ADDED : டிச 11, 2025 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 11, 2025 05:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: பூசாரிபட்டியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் இளங்கோவன், சி.ஐ.டி.யு., மாவட்ட குழு நிர்வாகி மணவாளன், நிர்வாகிகள் ராஜேஸ்வரன், சேகர், மலர் மற்றும் விவசாயிகள் விதை மசோதா, புதிய தொழிலாளர் விரோத மின்சார திருத்த சட்டத்தின் நகலை எரித்தனர்.

சோழவந்தான்: ஏ.ஐ.கே.எஸ்., சார்பில் நடந்த போராட்டத்திற்கு மாநிலத்தலைவர் ரவீந்திரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் வேல்பாண்டி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் குருசாமி, ரத்தினம், கந்தவேல், விவேக் உட்பட பலர் பங்கேற்றனர்.

உசிலம்பட்டி: ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நடந்த போராட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் விருமாண்டி, விவசாயிகள் சங்கம் சந்தானம், மா.கம்யூ., ராமர், பெண்கள் சங்கம் நிவேதா, மக்கள் அதிகாரம் சிவகாமு, அனைத்து விவசாயிகள் சங்கம் பகத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us