sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 தண்ணீருக்காக தவம் கேசம்பட்டியில் சோகம்

/

 தண்ணீருக்காக தவம் கேசம்பட்டியில் சோகம்

 தண்ணீருக்காக தவம் கேசம்பட்டியில் சோகம்

 தண்ணீருக்காக தவம் கேசம்பட்டியில் சோகம்


ADDED : டிச 11, 2025 05:19 AM

Google News

ADDED : டிச 11, 2025 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: கேசம்பட்டி ஊராட்சியில் வசிக்கும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ஊராட்சி சார்பில் 2 மேல்நிலை, பிளாஸ்டிக் தொட்டி மூலம் போர்வெல், காவிரி குடிநீர் விநியோகிக்கப்பட்டது. தண்ணீர் விநியோகிக்கும் மோட்டாருக்கு செல்லும் மின் கம்பியில் மரக்கிளைகள் உரசுவதால் மின் சப்ளை அடிக்கடி துண்டிக்கப்படுகிறது. 10 நாட்களுக்கு மேலாக மின் சப்ளை துண்டிக்கப்பட்டதால் குடிநீர் விநியோகிக்கவில்லை.

அதனால் காலி குடங்களுடன் மக்கள் தவம் கிடக்கின்றனர். விவசாயத்திற்கு பாய்ச்சும் தண்ணீரை குடிநீராக பயன்படுத்துகின்றனர். ஊராட்சி செயலரிடம் புகார் கூறியும் கண்டு கொள்ளவில்லை என மக்கள் புலம்புகின்றனர். மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும்.






      Dinamalar
      Follow us