sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 கல்லுாரியில் ஓலைச்சுவடி பயிற்சி நிறைவு விழா

/

 கல்லுாரியில் ஓலைச்சுவடி பயிற்சி நிறைவு விழா

 கல்லுாரியில் ஓலைச்சுவடி பயிற்சி நிறைவு விழா

 கல்லுாரியில் ஓலைச்சுவடி பயிற்சி நிறைவு விழா


ADDED : டிச 28, 2025 06:07 AM

Google News

ADDED : டிச 28, 2025 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை தியாகராஜர் கல்லுாரியில் தமிழ் உயராய்வு மையம் நடத்தும் ஓலைச்சுவடி பயிற்சிப்பட்டறையின் நிறைவு விழா நடந்தது.

தமிழ்த்துறைத் தலைவர் காந்திதுரை வரவேற்றார். முதல்வர் பாண்டியராஜா தலைமை வகித்து பேசுகையில், 'தமிழ்த்துறையில் உள்ள சொரூபானந்த உபநிடதம், மகா வாக்கிய தசகாரியம் சுவடிகளை பதிப்பிப்பதுடன், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இக்கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு பாடமாக வழங்கப்படும்.

இப்பருவத்தில் இருந்து கல்வெட்டு பயிற்சி இரண்டு பருவங்களிலும் நடத்தப்படும். மாணவர்கள் செயற்கை நுண்ணறிவுத்திறனை சரிவர பயன்படுத்துவது அவசியம்' என்றார்.

பின்னர் பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். கேரள பல்கலை, மதுரைக் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் உதவிப்பேராசிரியர் முத்தமிழ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us