sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இறந்தவர் யார் தொடர் குழப்பம்

/

இறந்தவர் யார் தொடர் குழப்பம்

இறந்தவர் யார் தொடர் குழப்பம்

இறந்தவர் யார் தொடர் குழப்பம்


ADDED : ஜன 09, 2024 06:05 AM

Google News

ADDED : ஜன 09, 2024 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுா : வெள்ளரிபட்டியில் நேற்று முன்தினம் இரவு டூவீலரில் வந்தவர் நிலைத் தடுமாறி கீழே விழுந்து இறந்தார்.

ஹெல்மெட் அணியவில்லை. அவரது அலைபேசியில் மேலுார் எஸ்.ஐ., பழனியப்பன் தொடர்பு கொண்ட போது மறுமுனையில் பேசியவர், 'அது என் அலைபேசி. பர்சுடன் தொலைந்து விட்டது' என்றார். டூவீலர் பதிவெண்ணை வைத்து விசாரித்த போது ஈரோடு ரமேஷ் என்ற பெயரில் முகவரி இருப்பது தெரிந்தது. இறந்தவர் யார், திருட்டில் தொடர்பு உடையவரா என விசாரைண நடக்கிறது.






      Dinamalar
      Follow us