sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஏப்.23 ல் கருத்துகூற கலந்தாய்வுக் கூட்டம்

/

ஏப்.23 ல் கருத்துகூற கலந்தாய்வுக் கூட்டம்

ஏப்.23 ல் கருத்துகூற கலந்தாய்வுக் கூட்டம்

ஏப்.23 ல் கருத்துகூற கலந்தாய்வுக் கூட்டம்


ADDED : ஏப் 21, 2025 06:28 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாநகராட்சியில் புதிய மழைநீர் வடிகால்கள் அமைத்தல், பழைய வடிகால்களை புனரமைத்தல் தொடர்பாக ஏப்.23 ல் மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கவும், ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால்கள் புனரமைப்பது தொடர்பாகவும் ஐதராபாத் தனியார் நிறுவனம் மூலம் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை செயல்படுத்துவது தொடர்பாக மக்களிடம் கருத்துக் கேட்கும் கலந்தாய்வுக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் சித்ரா தலைமையில் ஏப்.23 மாலை 4:30 மணிக்கு நடக்கிறது.

எனவே மக்கள் ஆலோசனைகள், கருத்துக்கள் தெரிவிக்க பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us