sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கவுன்சிலர்கள் வாக்குவாதம்

/

கவுன்சிலர்கள் வாக்குவாதம்

கவுன்சிலர்கள் வாக்குவாதம்

கவுன்சிலர்கள் வாக்குவாதம்


ADDED : ஜூலை 22, 2025 03:58 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சி கூட்டம் தலைவர் ரம்யா தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஆதவன், கமிஷனர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர்.

தி.மு.க., கவுன்சிலர் சின்னச்சாமி பேசுகையில், கடந்த நான்கரை ஆண்டுகளில் திருமங்கலம் நகராட்சி பகுதியில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., உதயகுமார் நிதி ஒதுக்கீடு செய்து ஏதாவது பணிகள் நடந்துள்ளதா என கேள்வி எழுப்பினார்.

பதில் அளித்த கமிஷனர் அசோக் குமார், 'இதுவரை நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை' என்றார். இதையடுத்து தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தெருவிளக்குகள், புதியகுடிநீர் இணைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பெரும்பாலான கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us