sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நாட்டு நலப்பணி திட்ட முகாம்

/

நாட்டு நலப்பணி திட்ட முகாம்

நாட்டு நலப்பணி திட்ட முகாம்

நாட்டு நலப்பணி திட்ட முகாம்


ADDED : மார் 02, 2024 04:14 AM

Google News

ADDED : மார் 02, 2024 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம், : திருமங்கலம் கப்பலுார் அரசு கலைக் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் 7 நாட்கள் சிறப்பு முகாம் காந்திநகர், உச்சப்பட்டி ஊராட்சி, கப்பலுாரில் நடந்தது. முதல்வர் லட்சுமி துவக்கி வைத்தார்.

உச்சபட்டி ஊராட்சி தலைவர் பிச்சையம்மாள், கப்பலுார் ஊராட்சி தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தனர். டாக்டர் ஜெயக்கொடி ரத்ததானம், எய்ட்ஸ் இல்லாத சமூகம் குறித்து பேசினார். சிறப்பு முகாமில் சுற்றுச்சூழல் சீரமைப்பு, ஆலயப் பணிகள், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, பிளாஸ்டிக் பை ஒழிப்போம், மஞ்சள் பை பயன்படுத்துவோம் என்ற விழிப்புணர்வு ஊர்வலம், மரக்கன்று நடப்பட்டது. நிறைவு நாளில் இன்ஸ்பெக்டர் விஜய காண்டீபன் பேசினார். திட்ட அலுவலர்கள் ஜெகநாதன், மீனா ஒருங்கிணைத்தனர்.






      Dinamalar
      Follow us