sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வாடிப்பட்டியில் சாகுபடி தீவிரம்

/

வாடிப்பட்டியில் சாகுபடி தீவிரம்

வாடிப்பட்டியில் சாகுபடி தீவிரம்

வாடிப்பட்டியில் சாகுபடி தீவிரம்


ADDED : ஜூலை 15, 2025 03:46 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 03:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி: வாடிப்பட்டி பகுதியில் வைகை பெரியாறு கால்வாய் பாசனத்தில் 45 ஆயிரம் ஏக்கர் இருபோக நெல் சாகுபடி நடக்கிறது. வயலில் 2ம் போக சாகுபடி பணிகளை முடித்த விவசாயிகள் முதல் போகத்திற்காக உழவு மற்றும் நாற்றங்கால் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஜூன் 15ல் இப்பகுதி முதல் போக பாசனத்திற்கு அணை திறக்கப்பட்டது. அறுவடை முடிந்த வயல்களில் டிராக்டர் மூலம் உழுதும், பாரம்பரிய முறையில் உழவுமாடு வைத்து சமன் செய்தும் நெல் நடவுப் பணியில் தீவீரம் காட்டி வருகின்றனர். உழவுப் பணிகளுக்காக பிற பகுதி தொழிலாளர்கள், டிராக்டர், நடவு இயந்திரங்களுடன் முகாமிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us