sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மழையால் நெற்கதிர்கள் பாதிப்பு

/

மழையால் நெற்கதிர்கள் பாதிப்பு

மழையால் நெற்கதிர்கள் பாதிப்பு

மழையால் நெற்கதிர்கள் பாதிப்பு


ADDED : அக் 29, 2024 05:24 AM

Google News

ADDED : அக் 29, 2024 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் சமீபத்தில் பெய்த கனமழையால் 11 ஏக்கர் பரப்பிலான நெற்கதிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது என வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்தார்.

குமலங்கலத்தில் அக். 25 ல் பெய்த மழையால் 15 முதல் 20 நாட்களில் அறுவடைக்கு தயாராகஇருந்த 5 ஏக்கர் பரப்பிலான நெல், வடுகபட்டியில் இரண்டரை ஏக்கர், வீரபாண்டியில் ஒரு ஏக்கர் நெல் மழையில் சாய்ந்தது. 6 விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

மேலுார் சருகுவலையப்பட்டியில் தேங்கிய மழைநீரால் ஒரு ஏக்கர் கடலை சாகுபடி பாதிக்கப்பட்டது. அச்சம்பத்து பகுதியில் 3 ஏக்கரில் நடவு செய்து 10 நாளான நாற்றுகள் மூழ்கியதில் முழுமையாக சேதமடைந்தது என்றார்.






      Dinamalar
      Follow us