sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சேதமடைந்த பாலம்: கமிஷனர் ஆய்வு

/

சேதமடைந்த பாலம்: கமிஷனர் ஆய்வு

சேதமடைந்த பாலம்: கமிஷனர் ஆய்வு

சேதமடைந்த பாலம்: கமிஷனர் ஆய்வு


ADDED : பிப் 08, 2025 05:19 AM

Google News

ADDED : பிப் 08, 2025 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநகர்,: மதுரை திருநகர் 7வது பஸ் ஸ்டாப்பிலிருந்து பாலசுப்பிரமணியன் நகருக்கு செல்லும் வழியில் திருப்பரங்குன்றம் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் நிலையூர் கால்வாய் மேல் தரைப்பாலம் உள்ளது.

பாலத்தின் சேதமடைந்த பகுதியில் லாரி சிக்கியதால்சேதம் அதிகமானது. போக்குவரத்து தடை செய்யப்பட்டது. நேற்று மாநகராட்சி கமிஷனர் சித்ரா பார்வையிட்டார். கவுன்சிலர் சுவேதா, உதவிப் பொறியாளர் தியாகராஜன் உடன் இருந்தனர். சேதமடைந்த பாலத்தை முற்றிலும் அகற்றி விட்டு ரூ.15 லட்சத்தில் புதிய தரைப்பாலம் அமைக்க கமிஷனர் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us