sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சேதம் அடைந்த மின்கம்பங்கள்

/

சேதம் அடைந்த மின்கம்பங்கள்

சேதம் அடைந்த மின்கம்பங்கள்

சேதம் அடைந்த மின்கம்பங்கள்


ADDED : செப் 25, 2024 03:14 AM

Google News

ADDED : செப் 25, 2024 03:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர், : வீடுகளுக்கு முன்பு சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களால் மக்கள் அச்சப்படுகின்றனர்.

பேரையூர் அப்பாஸ் நகரில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு பேரையூர் துணை மின் நிலையத்தில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட மின் கம்பம் வழியாக மின்சப்ளை செய்யப்படுகிறது.

மின்கம்பம் அமைத்து 25 ஆண்டுகளுக்கும் மேலானதால் தற்போது சேதமடைந்து அடிப்பகுதியில் விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது.

தெருவில் நடப்பதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர். வீடுகளுக்கு முன்பு விளையாடும் குழந்தைகள், மாணவர்கள் ஒருவித அச்சத்துடனே விளையாடுகின்றனர்.

இதேபோல் பேரையூரில் பல இடங்களில் சேதமடைந்த மின் கம்பங்களால் அப்பகுதியில் உள்ளவர்களும் அச்சத்தில் உள்ளனர். சேதமடைந்துள்ள மின்கம்பங்களை மாற்ற மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us