sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தண்டி நினைவு தினம்

/

தண்டி நினைவு தினம்

தண்டி நினைவு தினம்

தண்டி நினைவு தினம்


ADDED : ஏப் 08, 2025 04:42 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் தண்டியில் காந்தி உப்பு காய்ச்சிய 95வது ஆண்டு தினம் நடந்தது. மியூசிய செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், கல்வி அலுவலர் நடராஜன் முன்னிலை வகித்தனர்.

வரலாற்று சிறப்புமிக்க தண்டியாத்திரை எனும் தலைப்பில் மீனாட்சி அரசு கல்லுாரி வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியை விமலா பேசுகையில், ''1930 மார்ச் 12ல் 78 பேருடன் தனது சபர்மதி ஆசிரமத்தில் காந்தி தொடங்கிய அகிம்சை வழியிலான தண்டி உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் என லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஏப். 6ல் தண்டி கடற்கரையில் உப்பு காய்ச்சி ஆங்கிலேயரின் உப்புச் சட்டத்தை உடைத்தார்'' என்றார். காந்தியின் கொள்ளுப்பேத்தி நீலாம்பென் பாரிக் மறைவுக்கு மவுனஅஞ்சலி செலுத்தப்பட்டது. யோகா மாணவி சக்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மேலாளர் மணிமாறன், ஆசிரியை காளீஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us