sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தடுப்புச்சுவரில்லா அபாய பாலம்

/

தடுப்புச்சுவரில்லா அபாய பாலம்

தடுப்புச்சுவரில்லா அபாய பாலம்

தடுப்புச்சுவரில்லா அபாய பாலம்


ADDED : ஆக 04, 2025 05:03 AM

Google News

ADDED : ஆக 04, 2025 05:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே பெரியாறு பாசன கால்வாய் தடுப்பு சுவரில்லாத பாலத்தால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது.

இங்குள்ள அரசு பள்ளிகள் மற்றும் நகர் பகுதிக்கு குறவன்குளம் உள்ளிட்ட கிராமத்தினர் இப்பாலத்தை கடந்து செல்கின்றனர். டூவீலர் மட்டுமே செல்லும் அளவிலான பழமையான பாலத்தின் தடுப்புச்சுவர் கற்கள் பெயர்ந்து விழுந்துள்ளன. இரவில் விபத்து அபாயம் உள்ளது. இன்று வரை பராமரிக்கப்படாத பாலத்தின் தடுப்புச் சுவர் கற்கள் ஆற்றுக்குள் விழுந்துள்ளன. செடி, மரங்கள் வளர்ந்து அச்சுறுத்துகின்றன, இந்த பாலம் கட்டிய போது கட்டிய பிற பாலங்கள் இடிந்து விழுந்து பராமரிக்கப்பட்டுள்ளன. இப்பாலம் எப்போது வேண்டுமானாலும் விழும். பழமையான பாலத்தை அகற்றி புதிதாக கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us