sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போராடிய பக்தர் இறப்புக்கு கண்டனம்

/

போராடிய பக்தர் இறப்புக்கு கண்டனம்

போராடிய பக்தர் இறப்புக்கு கண்டனம்

போராடிய பக்தர் இறப்புக்கு கண்டனம்


ADDED : ஆக 19, 2025 01:08 AM

Google News

ADDED : ஆக 19, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை; ஆக்கிரமிப்புகளை அகற்ற கோயில் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்திய மாற்றுத் திறனாளி பக்தர், தவறி விழுந்து இறந்த சம்பவத்திற்கு ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்க மாநிலத் துணைத் தலைவர் சுந்தர வடிவேல் கண்டனம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், புறம்போக்கு நிலங்களை மீட்கவும் கொடும்பளூர் மாற்றுத் திறனாளி ஆறுமுகம் போராடி வந்தார். ஏப்ரலில் அலைபேசி டவரில் ஏறி போராட்டம் நடத்தியபோது அறநிலையத் துறையும், அரசும் அலட்சியப்படுத்தின.

இதனால் மீண்டும் சுதந்திர தினத்தன்று ராஜகோபுரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தியவர், கீழே விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டார். அதற்கு அரசும், அறநிலையத் துறையுமே காரணம். ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், கோபுரம் மீது ஏறும் வரை அலட்சியமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு, வேலை வழங்க வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us