/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
துணை தாசில்தார் வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்
/
துணை தாசில்தார் வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்
ADDED : டிச 16, 2024 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவிலை சேர்ந்தவர் தனசேகரன். இவர் நில பட்டாவுக்கு, பெயர் மாற்றம் செய்து தர, 15,000 ரூபாய் லஞ்சம் பெற்ற, பள்ளபாளையம் 'அ' கிராம நிர்வாக அலுவலர் சரத்குமார், பெருந்துறை மண்டல துணை தாசில்தார் நல்லசாமி
ஆகியோர், கையும் களவுமாக, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினர். இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், இருவரும் நேற்று தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

