sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 24, 2026 ,தை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குன்றத்தில் குவிந்த பக்தர்கள்

/

குன்றத்தில் குவிந்த பக்தர்கள்

குன்றத்தில் குவிந்த பக்தர்கள்

குன்றத்தில் குவிந்த பக்தர்கள்


ADDED : ஆக 09, 2025 04:12 AM

Google News

ADDED : ஆக 09, 2025 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு நேற்று பக்தர்கள் அதிக அளவில் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து தற்போது மண்டல பூஜை நடக்கிறது. வழக்கமாக பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் அதிகளவில் வருவர்.

நேற்று ஆடி பவுர்ணமி, வரலட்சுமி நோன்பு என்பதால் பல ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us