sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

துாய்மை பணிக்கான துட்டு கிடைத்தது தினமலர் செய்தி எதிரொலி

/

துாய்மை பணிக்கான துட்டு கிடைத்தது தினமலர் செய்தி எதிரொலி

துாய்மை பணிக்கான துட்டு கிடைத்தது தினமலர் செய்தி எதிரொலி

துாய்மை பணிக்கான துட்டு கிடைத்தது தினமலர் செய்தி எதிரொலி


ADDED : ஜன 20, 2024 05:11 AM

Google News

ADDED : ஜன 20, 2024 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தினமலர் செய்தி எதிரொலியாக மதுரையில் 'எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தின்' கீழ் நடந்த துாய்மை பணி மேற்கொண்டதற்கான செலவுத் தொகை 15 வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் (பி.இ.ஓ.,க்கள்) வழங்கப்பட்டது.

மாவட்டத்தில் அனைத்து அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகளிலும் ஜன.,8 முதல் 10 வரை துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகளுக்கு ஒரு பள்ளிக்கு தலா ரூ.ஆயிரம் வீதம் அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால் பள்ளிகளுக்கு அத்தொகை விடுவிக்கவில்லை. இதனால் தலைமையாசிரியர்கள் தங்கள் சொந்த பணத்தை செலவிட்டு பணிகளை மேற்கொண்டனர். 10 நாட்களுக்கும் மேல் ஆகியும் அரசு ஒதுக்கிய நிதி பள்ளிகளுக்கு வந்துசேரவில்லை.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அனைத்து அரசு, ஊராட்சி தொடக்கப் பள்ளிகளுக்கும் சம்பந்தப்பட்ட பி.இ.ஓ.,க்களின் வங்கி கணக்குகளில் தொகை செலுத்தப்பட்டது.

கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், பி.இ.ஓ., அலுவலகங்கள் சார்பில் துாய்மைப் பணிக்கான செலவுத் தொகை சில நாட்களில் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us