sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மின்வாரியத்தில் ஊழியர் பற்றாக்குறையால் சிரமம்

/

மின்வாரியத்தில் ஊழியர் பற்றாக்குறையால் சிரமம்

மின்வாரியத்தில் ஊழியர் பற்றாக்குறையால் சிரமம்

மின்வாரியத்தில் ஊழியர் பற்றாக்குறையால் சிரமம்


ADDED : மே 13, 2025 04:30 AM

Google News

ADDED : மே 13, 2025 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: வரிச்சியூர் அருகே உறங்கான்பட்டி துணை மின்நிலையத்தின் கீழ் கருப்பாயூரணி, ஒத்தவீடு, சக்கிமங்கலம் உள்ளிட்ட பகுதிகள் வருகின்றன.

மின்ஊழியர்கள் குறையால் மின்தடை நேரங்களில் பழுது நீக்க தாமதாகிறது. மின்தடை காலங்களில் மரக்கிளை வெட்டுவது, டிரான்ஸ்பார்மர்கள், மின்வழித்தடங்களில் பணியாற்ற ஊழியர்கள் இன்றி பிறபகுதி ஊழியர்களை வரவழைத்து அதிகாரிகள் சமாளிக்கின்றனர். ஒவ்வொரு பகுதியிலும் ஒரு ஒயர்மேன், உதவியாளர் தேவை. ஆனால் ஒருவரே உள்ளதால் சிரமம் ஏற்படுகிறது. மின்வாரியம் போதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us