sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தினமலர் செய்தியால் நிரம்பிய கண்மாய்

/

தினமலர் செய்தியால் நிரம்பிய கண்மாய்

தினமலர் செய்தியால் நிரம்பிய கண்மாய்

தினமலர் செய்தியால் நிரம்பிய கண்மாய்


ADDED : அக் 11, 2024 05:21 AM

Google News

ADDED : அக் 11, 2024 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: மேலுாரில் நீர்வளத்துறை அலுவலகம் அருகே உள்ள மூங்கில் கண்மாய்க்கு தண்ணீர் திறக்கவில்லை.

அதனால் 10 க்கும் மேற்பட்ட கண்மாய்கள் வறண்டு அதன் மூலம் பாசனம் பெறும் 700 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் தரிசாகும் நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நீர்வளத்துறையினர் தண்ணீர் திறந்ததால் மூங்கில் கண்மாய் நிரம்பி அதனை தொடர்ந்து பிற கண்மாய்களுக்கும் தண்ணீர் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.






      Dinamalar
      Follow us