sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்

/

சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்

சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்

சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்


ADDED : ஆக 03, 2025 05:15 AM

Google News

ADDED : ஆக 03, 2025 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரையில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் மாவட்ட கூட்டம் பொதுச் செயலாளர் பாலமுருகன் தலைமையில் நடந்தது. துணைமேயர் நாகராஜன், அகில இந்திய செயல் தலைவர் நம்புராஜன், மாநில பொருளாளர் சக்ரவர்த்தி, கவுன்சிலர் குமரவேல் பங்கேற்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திரா காந்தி ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசின் பங்கு ரூ.300ஐ, ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும். சுங்கச்சாவடிகளில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் நிபந்தனையற்ற விலக்கு அளிக்க வேண்டும். அரசு, தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசு தேர்வுகளில் (ஸ்கிரைப்) விண்ணப்பிக்கும்போது புதிதாக சான்று கேட்பதால் அலைக்கழிப்புக்கு ஆளாக்கப்படுகின்றனர். தேவையான சான்றிதழ்களை முந்தைய தேர்வின்போது அளித்ததில் இருந்து பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us