sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மின்சாரம் தாக்கி பலி இழப்பீடு வழக்கு தள்ளுபடி

/

மின்சாரம் தாக்கி பலி இழப்பீடு வழக்கு தள்ளுபடி

மின்சாரம் தாக்கி பலி இழப்பீடு வழக்கு தள்ளுபடி

மின்சாரம் தாக்கி பலி இழப்பீடு வழக்கு தள்ளுபடி


ADDED : நவ 10, 2024 04:59 AM

Google News

ADDED : நவ 10, 2024 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, : தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது நிலத்திற்கு அருகில் வேறொருவருக்கு சொந்தமான நிலம், பம்பு செட் இருந்தது. பம்பு செட் தண்ணீரில் கழுவச் சென்றபோது மின்சாரம் தாக்கியதில் சோமசுந்தரத்தின் மகன் இறந்தார். திருவிடைமருதுார் போலீசார் 2017ல் வழக்கு பதிந்தனர்.

சோமசுந்தரம்,'மரணத்திற்கு காரணமான மின்வாரிய திருவிடைமருதுார் உதவி பொறியாளர், பம்பு செட் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தனர்.

நீதிபதி ஜி.கே.இளந்திரையன்: மனுதாரரின் மகன் மின்சாரம் தாக்கி இறந்தார் என்பது ஒப்புக்கொள்ளத்தக்கது. உதவி பொறியாளரின் கவனக்குறைவால் மின் கசிவு ஏற்பட்டதை தெளிவுபடுத்த ஆதாரம் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

சோமசுந்தரம் இறந்ததால் அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் பம்பு செட் உரிமையாளருக்கு எதிராக சட்டப்படி இழப்பீடு கோர உரிமை உண்டு. இவ்வாறு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us