sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 தி.மு.க., கவுன்சிலர் அடாவடியால் ஓய்வு பெண் பி.டி.ஓ., தற்கொலை

/

 தி.மு.க., கவுன்சிலர் அடாவடியால் ஓய்வு பெண் பி.டி.ஓ., தற்கொலை

 தி.மு.க., கவுன்சிலர் அடாவடியால் ஓய்வு பெண் பி.டி.ஓ., தற்கொலை

 தி.மு.க., கவுன்சிலர் அடாவடியால் ஓய்வு பெண் பி.டி.ஓ., தற்கொலை

1


ADDED : பிப் 07, 2026 05:52 AM

Google News

ADDED : பிப் 07, 2026 05:52 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் தி.மு.க., பெண் கவுன்சிலரிடம் வாங்கிய கடனுக்கு தவணை செலுத்த தாமதம் ஆனதால் அவரது மகன் உள்ளிட்டோர் வாகனத்தை பறித்துச் சென்றனர். இதில் வேதனை அடைந்த ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி (பி.டி.ஓ.,) பெண் அலுவலர் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மதுரை ரேஸ்கோர்ஸ் அரசு குடியிருப்பில் வசித்தவர் சூரியகாந்தி 62. ஓய்வுபெற்ற பி.டி.ஓ., இவர் மதுரை காந்திபுரத்தைச் சேர்ந்த தி.மு.க., பெண் கவுன்சிலரான ராதா என்பவரின் மருமகள் சோபியாவிடம் ரூ.50 ஆயிரம் வாரத்தவணைக்கு கடன் வாங்கினார். முறையாக செலுத்தாததால் ராதா மகன் பிரபு தலைமையில் வந்த சிலர் சூர்யகாந்தி வீட்டில் இருந்த மினிசரக்கு வாகனத்தை எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து நேரில் கேட்ட சூரியகாந்தியை ராதா தரப்பினர் சத்தம் போட்டு தாக்க முற்பட்டனர். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான சூரியகாந்தி தனது இறப்புக்கு ராதா, பிரபு , சோபியா, அனு ஆகியோர்தான் காரணம் என்று கூறி டைரியில் எழுதி வைத்துவிட்டு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.






      Dinamalar
      Follow us